கரூரில் அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரரின் செயலை மறந்து, படிக்கட்டுத்துறையையும் திமுக எம்எல்ஏ திறந்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் மேளக்காரத்தெரு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் தென்கரை வாய்க்காலில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் படிக்கட்டுத்துறை கட்டும் பணியும், அதனுடன் இணைப்பு சாலையும் காட்டப்பட்டது.
அதில் ஏற்கனவே இருந்த அடிபம்பு ஒன்று இருந்த நிலையில், அதனை அகற்றியோ அல்லது அதனை மறுசீரமைத்தோ அல்லது அதனை தவிர மற்ற இடத்தில் கான்கிரீட் போட வேண்டும். ஆனால், அந்த அடிபம்பு மீது கான்கிரீட் போட்டு அடிபம்புவில் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு கான்க்ரீட் போட்டுள்ள ஒப்பந்ததாரர் செயல் மிகவும் வைரலாகி வருகின்றது.
மேலும், அந்த கான்க்ரீட் சாலையையும், படிக்கட்டுத்துறையையும் அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி திறந்து வைத்த சம்பவம் மேலும் பேசும் பொருளாகவே மாறியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.