கரூரில் அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரரின் செயலை மறந்து, படிக்கட்டுத்துறையையும் திமுக எம்எல்ஏ திறந்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் மேளக்காரத்தெரு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் தென்கரை வாய்க்காலில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் படிக்கட்டுத்துறை கட்டும் பணியும், அதனுடன் இணைப்பு சாலையும் காட்டப்பட்டது.
அதில் ஏற்கனவே இருந்த அடிபம்பு ஒன்று இருந்த நிலையில், அதனை அகற்றியோ அல்லது அதனை மறுசீரமைத்தோ அல்லது அதனை தவிர மற்ற இடத்தில் கான்கிரீட் போட வேண்டும். ஆனால், அந்த அடிபம்பு மீது கான்கிரீட் போட்டு அடிபம்புவில் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு கான்க்ரீட் போட்டுள்ள ஒப்பந்ததாரர் செயல் மிகவும் வைரலாகி வருகின்றது.
மேலும், அந்த கான்க்ரீட் சாலையையும், படிக்கட்டுத்துறையையும் அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி திறந்து வைத்த சம்பவம் மேலும் பேசும் பொருளாகவே மாறியுள்ளது
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.