கரூர் : கரூரில் டெக்ஸ்டைல் வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக 15 பேர் உயிர் தப்பினர்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் இருந்து 15 பேரை ஏற்றிக்கொண்டு திருச்சி டு கரூர் பைபாஸ் ரோட்டில் ஏமூர் பெட்ரோல் பங்க் அருகில் Maxi cab வேனில் சென்று கொண்டிருந்தனர். டெக்ஸ் பார்க்கிற்கு செல்லும் வழியில் என்ஜினில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, அந்த வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
வாகன ஓட்டுநர் நந்தகுமார் வாகனத்தின் இன்ஜின் முன்பாக கரும்புகை புகை வந்ததை பார்த்து உடனடியாக வேனை நிறுத்தினார். இதனால், உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கி விட்டதால், யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வாகன முற்றிலுமாக எரிந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.