கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் 3 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்க: கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!
டிஆர்பி ரேட்டில் முன்னிலையில் உள்ள இந்த சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது. இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை அமுதா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், பினாயில் எடுத்து குடித்து தற்கொலை முயற்சி எடுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை அமுதா. அதில், நான் நல்லதா இருக்கேன், யாரோ வேண்டுமென்றே வதந்தியை பரப்புராங்க. யாரும் அதை நம்ப வேண்டாம்.
நான் தற்போது சொந்த கிராமத்தில் உள்ளேன. முற்றிலும் போலியான செய்தி, தயவுகூர்ந்து யாரும் நம்ப வேண்டாம் என விளக்கமளித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்க சீரியலுக்கு எப்போ நடிக்க வருவீர்கள் என்றும், பொய்யான செய்தியை ஏன் வெளியிடுகிறார்கள் என நெட்டிசன்கள் கடிந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.