பழனியில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் அலகு குத்தியும் , பறவை காவடி எடுத்தும் வழிபாடு செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, 48 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையிலும், தைப்பூசத் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து கேரளா மாநிலம் மறையூர் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் 40 வது ஆண்டாவதாக பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தனர்.
பின்னர் கிரிவல பாதையில் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் உடல் முழுவதும் எலுமிச்சம் பழம் வைத்து அழகு குத்தியும், பெண்கள் தீர்த்த காவடிகள் கிரிவல பாதையில் நடனமாடியும், மலை மீது ஏறி பழனி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
தங்களது பல்வேறு வேண்டுதல்களை பழனி ஆண்டவர் நிறைவேற்றியுள்ளதாகவும் இதற்காக நேர்த்தி கடன் செலுத்துவதாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.