பழனியில் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் அலகு குத்தியும் , பறவை காவடி எடுத்தும் வழிபாடு செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, 48 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையிலும், தைப்பூசத் திருவிழா நிறைவடைந்ததை அடுத்து கேரளா மாநிலம் மறையூர் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் 40 வது ஆண்டாவதாக பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தனர்.
பின்னர் கிரிவல பாதையில் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் உடல் முழுவதும் எலுமிச்சம் பழம் வைத்து அழகு குத்தியும், பெண்கள் தீர்த்த காவடிகள் கிரிவல பாதையில் நடனமாடியும், மலை மீது ஏறி பழனி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
தங்களது பல்வேறு வேண்டுதல்களை பழனி ஆண்டவர் நிறைவேற்றியுள்ளதாகவும் இதற்காக நேர்த்தி கடன் செலுத்துவதாக தெரிவித்தனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.