ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய கேரள சுற்றுலா பேருந்து : 6 மணி நேரமாக பேருந்துக்குள் தவிக்கும் பயணிகள்!!
மதுரை ராஜா மில் சாலை அருகேயுள்ள ரயில்வே சுரங்க பாதையில் நேற்று பெய்த கன மழையில் சுற்றுலா பேருந்து ஒன்று சிக்கியது
கேரள மாநில கோழிக்கோட்டில் இருந்து ராமநாதபுரம் ஏர்வாடிக்கு 4 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர்
நேற்று இரவு 3 மணி அளவில் சுரங்க பாதையை கடக்க முயன்ற போது தண்ணீரில் சிக்கி பேருந்து நகர முடியாமல் நிற்கிறது.
காலை 6 மணிக்கு தண்ணீர் வடிந்த பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கயிறு கட்டி பேருந்தை இழுக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது.
பயணிகள் இரவு முழுவதும் பேருந்தின் உள்ளேயே கடும் இன்னல்களுடன் தங்கி இருக்கின்றனர்.
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
This website uses cookies.