கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப் 2. இந்த படம் தற்போது 700 கோடி வசூல் செய்து தற்போது பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்து வருகிறது.. இந்தியில் மட்டும் இந்த் படம் 250 கோடி வசூல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மக்கள் திரையரங்குக்கு கேஜிஎப் 2 பார்க்க படையெடுத்துச் செல்கின்றனர். இதனால் தொடர்ந்து இந்த படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் யாஷ் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சின்ன கிராமத்தில் வறட்சி அதிகமாக இருந்த நேரத்தில் மக்கள் பிரார்த்தனை நடத்த இருந்தனர். அந்த நேரத்தில் எல்லோரும் வரும்போது ஒரு சிறுவன் மட்டும் குடையுடன் வந்தான். அதை சிலர் ஓவர் உழகெனைநnஉந என்றார்கள். அதற்கு பெயர் தான் ‘நம்பிக்கை’. ‘நான் இருக்கும் நிலைக்கு வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. எனக்கு அன்பை வாரி வழங்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி. மொத்த கேஜிஎப் டீம் சார்பாக சொல்கிறேன், உங்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தர வேண்டும் என விரும்பினேன். நீங்கள் என்ஜாய் செய்கிறீர்கள் என நம்புகிறேன்’ என யாஷ் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.