கேஜிஎப் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை மிரட்டியவர் பிரசாந்த் நீல். கேலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படம் இரு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்தியாவில் பல மொழிகளில் வெளியான இப்படம் வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த படத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் படத்தையும் இயக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து பிசியாக இருக்கும் பிரசாந்த் நீல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சமீபத்தில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது ரஜினியிடம் ஒரு கதையை ஒன்றை பிரசாந்த் நீல் கூறியுள்ளார். இந்த கதை ரஜியை கவர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியும், பிரசாந்த் நீல் விரைவில் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிரசாந்த்தை நீலை சூப்பர் ஸ்டார் பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.