கேஜிஎப் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை மிரட்டியவர் பிரசாந்த் நீல். கேலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவான இப்படம் இரு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்தியாவில் பல மொழிகளில் வெளியான இப்படம் வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த படத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் படத்தையும் இயக்கவுள்ளார். இப்படி அடுத்தடுத்து பிசியாக இருக்கும் பிரசாந்த் நீல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சமீபத்தில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது ரஜினியிடம் ஒரு கதையை ஒன்றை பிரசாந்த் நீல் கூறியுள்ளார். இந்த கதை ரஜியை கவர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியும், பிரசாந்த் நீல் விரைவில் இணைவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பிரசாந்த்தை நீலை சூப்பர் ஸ்டார் பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.