கோயம்பேட்டில் கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள் 10 பேர் விளையாட்டுக்கு செல்லும் போது லிப்டில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் 5வது தளத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 23 பேர் தங்கி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டி முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றிற்காக கிளம்பி சென்றனர்.
அப்போது, ஐந்தாம் மாடியில் இருந்து இறங்கும்போது லிப்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் தளம் சிக்கிக் கொண்டது. இதில் பத்து கால்பந்து வீராங்கனைகள் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து, ஓட்டல் நிர்வாகம் சார்பில் கடப்பாறைகள் கொண்டு அரை மணி நேரம் போராடி வீரர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் துரிதமாக செயல்பட்டு லிப்ட் உடைத்து வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.