மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதி அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள எம் கே புரத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவருடைய மகன் சூர்யா என்பவர் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும் பகுதி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கழுத்தில் துண்டால் நெறித்தும், உடல் முழுவதும் மிதித்தும்,வலது நெற்றியில் ரத்த காயம் ஏற்படும் வகையில் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மதிச்சியம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.