மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதி அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள எம் கே புரத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவருடைய மகன் சூர்யா என்பவர் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறும் பகுதி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கழுத்தில் துண்டால் நெறித்தும், உடல் முழுவதும் மிதித்தும்,வலது நெற்றியில் ரத்த காயம் ஏற்படும் வகையில் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மதிச்சியம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.