கோவை : கோடநாடு வழக்கு குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டியிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், 2 மாதத்துக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடந்தபோதே அப்போது கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., வாக இருந்த ஆறுக்குட்டியிடம் அப்போது இந்த வழக்கை விசாரித்து வந்த உதகை எஸ்.பி., விசாரணை நடத்தியிருந்தார்.
தற்போது, மீண்டும் மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.