கமல் 10 வேடங்களில் வித்தியாசமாக நடித்த படம் தான் தசாவதாரம். அந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கமல் எப்படி அத்தனை ரோல்களில் லுக் மற்றும் குரலை மாற்றி நடித்தார் என்பதே தற்போதும் பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்.
அந்த படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தசாவதாரம் படம் பற்றி கேட்கப்பட்டது. அதன் அடுத்த பாகம் வருமா என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.
அது பற்றி பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ‘தசாவதாரம் படம் வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் கூட கமல் என்னிடம் போனில் நீண்ட நேரம் பேசினார். பலரும் தசாவதாரம் 2 பற்றி கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் தசாவதாரம் போன்ற படத்தை எடுக்க முடியாது’ என கூறிவிட்டார்.
அதனால் தசாவதாரம் 2 வர வாய்ப்பு சுத்தமாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.