திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது திடீரென நெஞ்சு வலிக்குது காப்பாத்துங்க என கதறிய மேயரால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சிய மேயராக உள்ளவர் சரவணன். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயராக உள்ளார். இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது.
அப்பேது கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த கோப்புகள் குறித்து திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேள்விகளை கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாக மேயர் அறிவித்தார்.
இதையும் படியுங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர்.. சிறுமியால் வெளியான தகவல்!
பின் மேயர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் வேகமாக ஓடிச் சென்ற கவுன்சிலர், மேயர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். உடனே அதிர்ச்சியைடந்த மேயர், திடீரென தரையில் படுத்தபடி தனக்கு நெஞ்சு வலிக்குது, காப்பாற்றுங்கள் என அலறினார்.
இதையடுத்து பதறிய கவுன்சிலர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, அறைக்கு அழைத்து சென்றனர். கோப்புகளை கேட்டால் நெஞ்சுவலி மேயர் கூறியது கவுன்சிலர்களிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.