சாலையில் சென்ற வாகனம் மோதி கால்களை இழந்த சிறுத்தை.. வாகன ஓட்டிகளிடம் சீறிய காட்சி!
சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மோதி காலை இழந்து நடக்க இயலாத நிலையில் சீறும் சிறுத்தை.
தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் நரசிங்கி மண்டலத்தில் உள்ள வல்லூரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 44 ல் சாலையை கடந்து சென்ற சிறுத்தை ஒன்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அந்த சிறுத்தையின் பின் கால்கள் இரண்டும் கடுமையாக சேதம் அடைந்து விட்டன.
இதையும் படியுங்க: இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?
இதனால் நடக்கவே இயலாமல் சாலை நடுவே பார்க்கவே பரிதாபமாக அந்த சிறுத்தை அறற்றியவாறு உட்கார்ந்து இருந்தது.
சிறுத்தையின் நிலையை பார்த்து அந்த வழியாக சென்ற சிலர் பரிதாபபட்ட நிலையில் வேறு சிலர் அதைக் கடந்து சென்றனர். மேலும் சிலர் அந்த சிறுத்தையின் அருகில் சென்று வம்பு இழுக்க முயன்றனர்.
ஆனால் அடிபட்ட அந்த சிறுத்தை காலே போனாலும் என்னுடைய வேட்டையாடும் குணம் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் வம்பு இழுக்க வந்தவர்களை நோக்கி பின் கால்களை இழுத்து நகர்ந்து சீறி பாய்ந்தது.
இதனால் வம்பு இழுக்க வந்தவர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விட்டனர். சிறுத்தை வாகனத்தில் அடிபட்டது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.