சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் படுத்துக் கொண்டிருந்த காவல் நாய் ஒன்றை சிறுத்தை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த குவாரிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது கல்குவாரி உரிமையாளர்கள் வளர்த்து வரும் காவல் நாயை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று டாம் க்ரிஷர் என்ற கல்குவாரியில் புகுந்து அங்கு படுத்துக் கொண்டிருந்த காவல் நாயை தாக்க முற்பட்டபோது.
சிறுத்தையை கண்டு அச்சம் அடைந்த காவல் நாய் சத்தம் எழுப்பி தப்பித்தது. பின்னர் கல்குவாரியில் இருந்த இரண்டு காவல் நாய்கள் தொடர்ந்து சத்தம் எழுப்பிதால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறந்தது.
இதன் சிசிடிவி காட்சி வெளியாகிய தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து காவல் நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை பவானிசாகர் வனத்துறையினர் கல்குவாரி அருகாமையில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.