ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் சென்ற வாகனத்தை சிறுத்தை ஒன்று எதிர்த்து நின்று துரத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான் யானை சிறுத்தை புலி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் நீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் சாலையைக் கடப்பது வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் திம்பம் சோதனை சாவடியில் இருந்து தலமலை வழியாக தாளவாடி செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று அவ்வழியாக வந்த காரை எதிர்த்து நின்று துரத்தி உள்ளது.
இதை அந்த காரில் வந்த நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.