பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதா? தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?!
திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இளங்களை மூன்றாம் ஆண்டு (பட்டியலின) மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் இது குறித்து முழுமையாக விசாரணை செய்ய 3உதவி பேராசிரியர்கள் கொண்ட குழுவை பல்கலைக்கழகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் புகார் கொடுத்த மாணவர் தனது நண்பர்கள் விளையாட்டாக பேசி கொண்டதால் புகார் கொடுத்தாக கூறி புகாரை திரும்ப பெறுவதாகவும் கூறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், புகார் கொடுத்த மாணவரை ஏன் புகார் கொடுத்தாய் ? என மாணவர்கள் மிரட்டியதால் புகாரை திரும்ப பெற்றாரா? அல்லது புகாரே பொய்யான புகாரா என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்ததான எந்த புகார் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.