நடக்க முடியாத நிலையில் காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த குட்டி சிறுத்தை, சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
குமரி மாவட்டம் சிற்றார் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 5 மணி அளவில் வலையில் சிக்கி நடக்க முடியாத நிலையில் குட்டி சிறுத்தை ஒன்று இருப்பதாக அப்பகுதியை சார்ந்த மக்கள் களியல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் குட்டி சிறுத்தை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில் காட்டில் இருந்து குட்டி சிறுத்தை வழி தவறி வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின்பு மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
This website uses cookies.