மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் 18கூட்டமைப்புக்கள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்த்தில் ஈடுபட்டனர்.
சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பீக்அவர் கட்டணத்தை நீக்க வேண்டும்,நிலைக்கட்டணம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோவை மாவட்டத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களான தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் 18 கூட்டமைப்புகளுடன் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கோவை சிவனந்தகாலனி பவர் ஹவுஸ் பகுதியில் 18 கூட்டமைப்புகளுடன் தொழில் முனைவோர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம், சவுரிபாளையம், சிட்கோ, தடாகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற் கூடங்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.