தென்காசியில் மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆட்சியர் துரை.ரவிசந்திரன் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் மே 1ம் தேதி ஆலங்குளம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வாடியூர் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் இலவசமாக மகளிர் பேருந்தில் செல்வதினால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால், கிராமத்திற்கு பேருந்து சேவை பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரியிடம் தெரிவித்து பேருந்து சேவை மீண்டும் தூங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.