பள்ளிக்கு குழந்தை அழைத்து வர வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தில் இருந்து 2.20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், மேலவளவை சேர்ந்த ராமு என்பவர், அங்கு பயலும் தனது குழந்தையை ஏற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்பொழுது வரும் வழியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மில் இருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, குழந்தையை ஏற்ற வந்த அவர், இருசக்கர வாகனத்தை பள்ளியின் முன் நிறுத்திவிட்டு குழந்தை அழைப்பதற்காக சென்றுள்ளார்.
அந்த சமயம் அவரைப் பின் தொடர்ந்து வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில், மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.