மதுரை : முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட மெகா கறி விருந்தில் 20 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மதுரை திருமங்கலம் தொகுதியில் கரடிக்கள் கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கரிவிருந்து திருவிழா நடைபெற்றது. இந்த கறி விருந்து திருவிழாவில் சுமார் 65 கிடாவெட்டி சுமார் 10,000 ஆண்கள் மற்றும் கலந்து கொண்ட கறி விருந்து அதிகாலையில் இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கரடிக்கல் கிராமத்தில் பாறை கருப்புசாமி கோவிலில் மார்கழி மாதம் ஒவ்வொறுஆண்டும் மார்கழி மாதம் கிடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம். இதை இரவு நேரத்தில் கிடாவெட்டி அதிகாலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆண்கள் மட்டும் இந்த கறி விருந்தில் கலந்து கொள்கின்றனர்.
இங்கு சாப்பிடும் ஆண்கள் இலையை எடுப்பதில்லை. இந்த இலை தானாகவே காற்றில் பறந்து மறைந்துவிடும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை. அதுவரை இந்த பகுதியில் எந்த பெண்களும் வர மாட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்த கோயிலின் சிறப்பு பல நூறு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்கு கறி விருந்தில் வேண்டுதல், வெகு விரைவில் நிறைவேறும் என்று என்பது ஆண்களின் விருப்பமாகும்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.