உதகை எச்.ஏ.டி.பி.., உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் கூடைப்பந்து போட்டியில் இன்று நடந்த போட்டியில் மதுரை வீரர் நேரு ராஜன்,60, விளையாடி கொண்டிருந்த போது மரணம் அடைந்தார்.
50 வயதிற்குட்ப்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைபந்து போட்டிகள் நேற்று உதகையில் துவங்கியது.
உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்த வெளி மைதானத்தில் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் 50 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகிறது.
இப்போட்டிகளில் நீலகிரி, சென்னை, கோயமுத்தூர், திருப்பூர் உட்பட 20 க்கும் மேற்ப்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் மதுரை மற்றும் கோவை அணிகள் விளையாடி கொண்டிருந்த போது மரணம் அடைந்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.