மதுரையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து போடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் பாலமுருகன் இயக்கிய இந்தப் பேருந்து, நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள அணு சாலையில் வரும் பொழுது 20 அடி பள்ளத்தில் கவிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குருசாமி, பிச்சை ஆகிய இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.
மேலும், பேருந்துக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நாகமலை, புதுக்கோட்டை காவல்துறையினர், தப்பியோடி டிரைவர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.