மதுரையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு லஞ்சம் கேட்ட இரண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஷமீர் காசிம் என்பவர் தனது தாயாரின் இரண்டு ஏக்கர் நிலத்தின் இருபுறமும் அமைந்துள்ள ஓடையின் குறுக்கே தனது சொந்த செலவில் குழாய் பதிக்க, பொதுப்பணித்துறையில் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.
மேலும் படிக்க: குடிநீரைப் பற்றி கவலை இல்ல… பீர் தட்டுப்பாட்டைப் போக்க இப்படி ஒரு உத்தரவா..? தமிழக அரசு மீது அன்புமணி ஆவேசம்..!!
அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 5 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். இதற்காக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் நீர்ப்பாசன ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரிடம் ஷமீர் காசிம் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் போது நேரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.