நடிகர் அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டி போல அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறோம் என மதுரையில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் தோடனேரி ஊராட்சிக்கு உட்பட காலணி புதூரை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலணி புதூரில் வசித்து வருகிறோம்.
இக்கிராமத்தில் குடிநீர், சாலை, சமுதாய கூடம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பல முறை தமிழகத்தின் 2 ஆம் அத்திப்பட்டி போல வாழ்த்து கொண்டு இருக்கிறோம், என கூறினர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.