நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் பரோட்டாவுடன் ஆண் சடலம் மீட்பு : மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை ”விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஏழைக் குழந்தைகளுக்கு உணவு, படிப்பதற்கு தேவையான வசதிகள் செய்து தருவது, ரத்ததான முகாம், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்துள்ளது.

இங்கு ரசிகர்களை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்துவார். சில சமயங்களில் தனது இயக்கத்தினரை மட்டும் பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார். இதனால் இந்த அலுவலகம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பனையூர் அலுவலகத்திற்கு வந்து விஜயை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு முக்கியமான இந்த அலுவலகத்தில் உட்புறப் பகுதிகளை புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. இதற்காக வெளியாட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெயிண்டர் பிரபாகரன் (வயது 34) என்பவர் அலுவலகத்திலேயே தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்துள்ளார். கடந்த சனிக்கிமையன்று சம்பளம் வாங்கி கொண்டு குடுமபத்தினரை காண பழைய வண்ணாரப்போட்டைக்கு சென்றுள்ளார்

பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மதுபோதையில் விஜய் அலுவலகத்திற்கு வந்த அவர், அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசியாக உள்ளது என்றும், பரோட்டா வாங்க 100 ரூபாய் கேட்டுள்ளார்.இதையடுத்து 100 ரூபாய் வாங்கிகொண்டு

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.