தமிழகம்

தம்பி மனைவியின் உதட்டை கடித்து குதறிய அண்ணன்.. ரத்தம் சொட்ட சொட்ட நிகழ்ந்த பரிதாபம்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடக்கு சாலை கிராமத்தில் வசித்து வரும் லட்சுமணன் மற்றும் மனைவி தங்கம்,

லட்சுமணன் உடன் பிறந்த சகோதரர் ராமர் இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். வெகு நாட்களாக இந்த இருவருக்கும் வீட்டின் அருகே செல்லும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

அடிக்கடி சிறு சிறு சண்டை வந்து காவல் நிலையத்திற்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த பாதையை ராமர் அடைத்து விட்டாதாக கூறப்படுகிறது.

இதனால் இரண்டு குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றி தகராறாக மாறி உள்ளது. இதில் ராமர் தனது தம்பி மனைவியான தங்கத்தின் உதட்டையும் வாயையும் சேர்த்து கோபத்தில் கடித்து கொதறி விட்டார்.

அதிகமாக இரத்தம் வெளியேறியது அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில்,இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தங்கம் சாலைகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூன்று நாட்கள் ஆகி விட்டது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குற்றம் சாட்டி வருகின்றனர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கூறுகையில் புகார் கொடுத்து மூன்று நாட்களாக ஆகிவிட்டது எனது மகள் காவல் நிலையத்திற்கு மூன்று நாட்களாக செல்கிறார் இன்றைக்கு வா நாளைக்கு வா என்று கூறி தொடர்ந்து அலைய விடுகிறார்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.