கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி,இவர் விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.
இதனை அறிந்து கணவர் திட்டியதால் விஷ்வாவிடம் கலையரசி நகையை திருப்பி கேட்டுள்ளார். பின்னர் கலையரசியை முடிச்சூருக்கு வரவழைத்த விஷ்வா, தனது 2வது மனைவியான வெண்ணிலாவுடன் வேலை செய்யுமாறும், சில நாட்களில் நகையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
எனினும், தொடர்ந்து கலையரசி நகையை கேட்டு வந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டார் விஷ்வா. ஒருகட்டத்தில், வெண்ணிலாவுடன் கலையரசியை வெளியே அழைத்து சென்ற விஷ்வா, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை ஏவி இரும்புராடால் கலையரசியை அடித்துக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து தப்பிய கலையரசி எட்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த விஷ்வா, வெண்ணிலாவை போலீசார் கைது செய்தனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.