Categories: தமிழகம்

ஆடம்பர மோகம் : கள்ளக் காதலியோடு இணைந்து திட்டம் தீட்டிய வாலிபர்: கரணம் தப்பினால் மரணம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி,இவர் விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்து கணவர் திட்டியதால் விஷ்வாவிடம் கலையரசி நகையை திருப்பி கேட்டுள்ளார். பின்னர் கலையரசியை முடிச்சூருக்கு வரவழைத்த விஷ்வா, தனது 2வது மனைவியான வெண்ணிலாவுடன் வேலை செய்யுமாறும், சில நாட்களில் நகையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும், தொடர்ந்து கலையரசி நகையை கேட்டு வந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டார் விஷ்வா. ஒருகட்டத்தில், வெண்ணிலாவுடன் கலையரசியை வெளியே அழைத்து சென்ற விஷ்வா, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை ஏவி இரும்புராடால் கலையரசியை அடித்துக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து தப்பிய கலையரசி எட்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த விஷ்வா, வெண்ணிலாவை போலீசார் கைது செய்தனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.