திருவள்ளூர் ; மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்ட போதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதமாகின.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மற்றும் மழையில் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடி படகுகளை பத்திரமாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தி, கயிறுகளில் கட்டி வைத்தபோதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதம் ஆகின.
மேலும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் மாண்டஸ் புயல் கரையை நள்ளிரவு கடந்த போதும், பழவேற்காடு பகுதியில் கடலோரத்தில் வீசிய பலத்த சூறைக்காற்று மற்றும் மழையால், மீன்பிடி வலைகள் மண்ணோடு மண்ணாக மணலில் புதைந்தன. மீன்பிடி வலைகள் வீசப்பட்டு காணாமல் போயின.
புயல் கரையை கடந்தும் தொடர்ந்து கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.