திருவள்ளூர் ; மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்ட போதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதமாகின.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மற்றும் மழையில் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடி படகுகளை பத்திரமாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தி, கயிறுகளில் கட்டி வைத்தபோதிலும், 20க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று உரசி சேதம் ஆகின.
மேலும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் மாண்டஸ் புயல் கரையை நள்ளிரவு கடந்த போதும், பழவேற்காடு பகுதியில் கடலோரத்தில் வீசிய பலத்த சூறைக்காற்று மற்றும் மழையால், மீன்பிடி வலைகள் மண்ணோடு மண்ணாக மணலில் புதைந்தன. மீன்பிடி வலைகள் வீசப்பட்டு காணாமல் போயின.
புயல் கரையை கடந்தும் தொடர்ந்து கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.