ஆந்திரா விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் ஜலகண்யா எக்ஸிபிஷன் என்ற பெயரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பெரும் தீ விபத்தாக மாறி பொருட்காட்சி மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டன.
இதையும் படியுங்க: கழுத்தில் தாலியுடன் வகுப்புக்கு வந்த 8ஆம் வகுப்பு மாணவி.. பகீர் பின்னணி!
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையின தீயை கட்டுப்படுத்தி அணைக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கு உணவு சமைப்பதற்காக ஹோட்டல் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறுகின்றன.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக சித்தாரா பொருட்காட்சி மைதானம் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.