புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே இரும்பாலி பரவட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜன்.
இவர் தங்கை மகன்களான குகன், சரண், தேவா,பேரரசு, ஆகியோருக்கு புத்தாம்பூரில் காதணி விழா நடைபெற்றது.
தனது தங்கை மகன்களுக்கு தாய் மாமனான விஜயராஜ் ஜல்லிக்கட்டு காளை முதல் வான்கோழி பைக் வரை 200 வகையான சீர் வரிசை பொருட்கள் கொடுத்து அசத்தினார்.
கேரள செண்டை மேளம், வான வேடிக்கைகளுடன், ஜல்லிக்கட்டு காளை, வான்கோழி,நாட்டுக்கோழி,பைக் உள்ளிட்ட 200 வகையான சீர் வரிசை பொருட்கள் வரிசையாக அணிவகுத்து வர உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.