சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையும் படியுங்க: சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால், பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு தூவப்பட்டடதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் அங்கு வந்த மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே பிளீச்சிங் பவுடரின் தரம் சரியில்லை என புகார் கூறி வரும் நிலையில், மேயர் பிரியா கொடுத்த பதில் தான் அதிர்ச்சி தந்தநது. செய்தியாளரை பார்த்து யார் நீ? எந்த சேனல் என கேட்டது மட்டுமல்லாமல், பிளீச்சிங் பவுடர் இல்லாமல் இதென்ன PONDS பவுடரா என நக்கலாக பதில் சொன்னார்.
மேலும் சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த பிளீச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம், புகார் குறித்தும், தரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
This website uses cookies.