சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையும் படியுங்க: சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால், பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு தூவப்பட்டடதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் அங்கு வந்த மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே பிளீச்சிங் பவுடரின் தரம் சரியில்லை என புகார் கூறி வரும் நிலையில், மேயர் பிரியா கொடுத்த பதில் தான் அதிர்ச்சி தந்தநது. செய்தியாளரை பார்த்து யார் நீ? எந்த சேனல் என கேட்டது மட்டுமல்லாமல், பிளீச்சிங் பவுடர் இல்லாமல் இதென்ன PONDS பவுடரா என நக்கலாக பதில் சொன்னார்.
மேலும் சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்த பிளீச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம், புகார் குறித்தும், தரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.