உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக மறுப்பு? திமுகவை எதிர்த்து நிற்கும் துரை வைகோ?!!
பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மதிமுக கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகின்றார்.
இந்த செயல் ஜனநாயக மற்றும் தமிழக மக்களுக்கு விரோதமானது.மேலும் நேற்று சட்டசபையில் அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் வெளிநடப்பு செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை எம்பிக்கான சீட்டுகள் ஒதுக்கப்படும் என்பது கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் எனவும் மேலும் பம்பர சின்னத்தில், நாங்கள் தேர்தல் களத்தில் நிற்பதற்கான வாய்ப்பு முதல்வர் ஸ்டாலின் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.