கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில் சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான தனியார் நிறுவனத்திலிருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். சென்னை மாதவரம் பகுதியில் உள்ள கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்த சிவக்குமார் என்பவர்தான் மாதேஷிடம் 3 பேரல் மெத்தனாலை விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக ஆளை உரிமையாளர்கள் 5 பேர் மற்றும் சிவக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மெத்தனால் வழங்குவதற்கான உரிமம் உள்ளதா, எப்படி கைமாறியது, இதற்குப் பின்னால் இன்னும் எத்தனை பேர் உள்ளனர்,எத்தனை ஆலைகள் உள்ளது, என்ற பல கோணங்களில் காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடியினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.