மேட்டுப்பாளையம் நகர மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டுப்பாளையம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. நகரின் பல பகுதிகளில் குப்பை அள்ளுவது தொடர்பாக அதிமுக – திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பொழுது, வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலியை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதில் மைக்குகள் உடைந்து பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்துஅனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறி மன்ற கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
மன்ற கூட்டம் துவங்கி சிறிது நேரத்திலேயே வார்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு மன்ற கூட்டம் பாதியில் முடிவடைந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.