வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் ஜி.என் நகர் பகுதியில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் ரூபாய் 9.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இதையும் படியுங்க: இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?
இதே போல் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நியாய விலை கடையநையும் திறந்து வைத்தார்
முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவோரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு காந்தி கேலி செய்யப்பட்டார்; காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியை அருங்காட்சியக மூலையில் நடத்துவதில் அர்த்தமுள்ளதா? என ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார் என கேட்டதற்கு, ஆளுநர் ஆர் என் ரவிக்கு கொஞ்ச நாளாக சரியில்லை அவர் அப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டம் வைத்துள்ளனர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது வரட்டும் பிறகு பார்க்கலாம் என கூறினார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.