திண்டுக்கல்லில் உள்ள ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார் திமுக மூத்த தலைவரான ஐ.பெரியசாமி. திமுகவில் மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திண்டுக்கில் ,ருந்து மதுரைக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர், மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்,. அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் அமைச்சர் வீடு, அவருடைய மகன் மற்றும் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவதுகள் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.