விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரை அமைச்சர் பொன்முடி வசைபாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றகளுக்கு தூய்மை பணிக்காக மின்கல வண்டிகள் வழங்கும் விழாவானது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார் .
அப்பொழுது தூய்மை பணியாளர்களிடம் பேசுவதற்காக மைக் கேட்டார். ஆனால், எதுவும் இல்லாததால் அங்கிருந்து மேடையை நோக்கி சென்றார்.
அங்கு மேடையும் இல்லாததால், இவ்விழாவில் மேடை மற்றும் அமைச்சர் பேசுவதற்கு மைக் உள்ளிட்டவைகள் இல்லை என்று திமுக ஒன்றிய செயலாளரும், வானூர் ஒன்றிய குழு தலைவரின் கணவருமான முரளியை அமைச்சர் பொன்முடி,’ யோ லூசு’ என்று கூறி அவரை திட்டி தீர்த்தார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முரளி செய்வதறியாது திகைத்து நின்றார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.