பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த 9 வருடங்களாக இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதற்காக எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது போல, அடுத்ததாக அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்தது.
மேலும் 13 மணி சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்காக அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 2024ம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறும் போது நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் இந்தியாவில் ஏற்படும்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.