விழுப்புரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் நகர திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு உயிர்களைத் துறை அமைச்சர் பொன்முடி இல்லம் அருகே சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோல போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அப்போது நிகழ்ச்சியின் துவக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பறை இசை வாசிக்கப்பட்ட போது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், திமுக விழுப்புரம் நகர செயலாளர் சர்க்கரை ஆகியோர் பறை இசைக்கு குத்தாட்டம் போட்டனர். இந்த நிகழ்ச்சி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.