அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மாவட்ட பாஜக அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த ஊரான சின்னதாராபுரம் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு காவலர்கள் மட்டும் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீட்டில் அண்ணாமலையின் தாய் – தந்தை வசித்து வருவதாக கூறப்படுகிறது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.