கோவையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கோவையில் கைது செய்தனர் காவல் துறையினர்.
இதையும் படியுங்க: புனிதமான திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் செய்த அநாகரீகமான செயல்.. போலீசார் ஆக்ஷன்!
திருநெல்வேலி, அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த சந்தானம், இவர் சூலூரில் உள்ள ஜெயராணி என்ற உணவகத்தில் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவர் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 15 வயது சிறுமிக்கு காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 15 ஆம் தேதி அந்த சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
சிறுமி காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், சந்தானத்தை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.