கள்ளக்காதலனுக்கு தனது 15 வயது மகளை விருந்தாக கொடுத்துள்ள கொடூரத் தாயின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பகுதியில் தாய், தந்தையுடன் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.
தாய்க்கு 30 வயது கள்ளக்காதலனுடன் தொடர்பு இருந்து வந்தது. ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டுக்கு வர, அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியை பார்த்ததும் ஆசை துளிர்த்துள்ளது.
இதையும் படியுங்க : 65 வயது முதியவருக்கு 103 ஆண்டு சிறை… கொண்டாடும் மக்கள்.. என்ன காரணம்?!
இதையடுத்து அந்த பெண்ணிடம் அனுமதி பெற்று, 15 வயது சிறுமியை நாசம் செய்துள்ளான் அரக்கன். துடிதுடித்து கதறிய சிறுமியிடம் வெளியில் இது பற்றி கூறினால் உன் தாய், தந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி வாயடைத்து நின்றாள். தட்டிக் கேட்க வேண்டிய தாய், பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார்.
இந்த நிலையில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே பாலியல் இச்சைக்கு தள்ளிவிட்ட தாயின் கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.