கள்ளக்காதலனுக்கு தனது 15 வயது மகளை விருந்தாக கொடுத்துள்ள கொடூரத் தாயின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பகுதியில் தாய், தந்தையுடன் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.
தாய்க்கு 30 வயது கள்ளக்காதலனுடன் தொடர்பு இருந்து வந்தது. ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டுக்கு வர, அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியை பார்த்ததும் ஆசை துளிர்த்துள்ளது.
இதையும் படியுங்க : 65 வயது முதியவருக்கு 103 ஆண்டு சிறை… கொண்டாடும் மக்கள்.. என்ன காரணம்?!
இதையடுத்து அந்த பெண்ணிடம் அனுமதி பெற்று, 15 வயது சிறுமியை நாசம் செய்துள்ளான் அரக்கன். துடிதுடித்து கதறிய சிறுமியிடம் வெளியில் இது பற்றி கூறினால் உன் தாய், தந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி வாயடைத்து நின்றாள். தட்டிக் கேட்க வேண்டிய தாய், பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார்.
இந்த நிலையில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே பாலியல் இச்சைக்கு தள்ளிவிட்ட தாயின் கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.