கோவை பிரஸ்காலனியில் உள்ள தம்பு உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் திடீர் மாயமான நிலையில் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பிரஸ் காலனி தம்பு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் மூன்று பேர் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் மாலை முதல் காணவில்லை என மாணவிகளின் பெற்றொர்.
பெரியநாயக்கன்பாளைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாணையில் மாணவிகள் சென்னையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பெரியநாயக்கன்பாளையம் அழைத்து வந்து கொண்டு வருகின்றனர்.
மாணவிகள் வந்த உடனே சென்னை சென்ற காரணம் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.