தமிழக முதலமைச்சரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறபதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: அத்தையுடன் மெத்தையில் எல்லை மீறிய மருமகன் : ஆசைக்காக நடந்த விபரீதம்!
பாமக நிறுவனர் ராமதாசுக்கு அறிக்கை விடுவது தான் அவருக்கு வேறு வேலை இல்லை என தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள விழுப்புரம் புதுச்சேரி சாலையில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மறியலில் ஈடுபட வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்ததை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து முற்றுகையிட்ட சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது தமிழக முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் தமிழக முதலமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் 29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறப்பதற்கு வருகை தரும் முதல்வருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்போம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.