தமிழக முதலமைச்சரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறபதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: அத்தையுடன் மெத்தையில் எல்லை மீறிய மருமகன் : ஆசைக்காக நடந்த விபரீதம்!
பாமக நிறுவனர் ராமதாசுக்கு அறிக்கை விடுவது தான் அவருக்கு வேறு வேலை இல்லை என தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள விழுப்புரம் புதுச்சேரி சாலையில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மறியலில் ஈடுபட வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்ததை அடுத்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து முற்றுகையிட்ட சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது தமிழக முதலமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் தமிழக முதலமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் 29 ஆம் தேதி இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணி மண்டபம் திறப்பதற்கு வருகை தரும் முதல்வருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்போம் என பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.