ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி.
இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் காஜுவாக காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் காவல் ஆய்வாளர் அறையில் ஆய்வாளர் எதிரே அமர்ந்திருந்த நரேஷ் என்பவரை சென்ற நேரத்தில் தனது செருப்பை கழட்டி முகத்தில் அறைந்தார்.
இதையும் படியுங்க: கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!
இதனை கண்ட காவல் ஆய்வாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில் அவர் வெளியே செல்லக்கூடாது என்று அங்கே அமர வைத்தார்.
இது தொடர்பான சிசிடிவி கட்சிகள் தற்போது வெளியாகிய பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சியினர் உடனடியாக பெண் மாவட்ட தலைவரை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.