ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி.
இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் காஜுவாக காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் காவல் ஆய்வாளர் அறையில் ஆய்வாளர் எதிரே அமர்ந்திருந்த நரேஷ் என்பவரை சென்ற நேரத்தில் தனது செருப்பை கழட்டி முகத்தில் அறைந்தார்.
இதையும் படியுங்க: கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!
இதனை கண்ட காவல் ஆய்வாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில் அவர் வெளியே செல்லக்கூடாது என்று அங்கே அமர வைத்தார்.
இது தொடர்பான சிசிடிவி கட்சிகள் தற்போது வெளியாகிய பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சியினர் உடனடியாக பெண் மாவட்ட தலைவரை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.