தமிழகம்

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை ஜீரோ என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க: தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

சமீப காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என புகழப்படும் பாபர் அசாம் தனது சமீபத்திய ஆட்டங்களில் நிலையான செயல்பாடைக் காணவில்லை.சாம்பியன்ஸ் கோப்பை தொடரில்,நியூசிலாந்து அணிக்கு எதிராக,81 பந்துகளில் அரைசதம் அடித்து,மெதுவாக விளையாடினார். இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், மொஹ்சின் கான் கூறியது பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிட்டால்,விராட் கோலி ஒரு ஜீரோ.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை சரியாக திட்டமிடப்படவில்லை என்றும்,பாபரை மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாகவே ஆட வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.மேலும், பாகிஸ்தான் அணிக்கு சரியான திட்டமிடல்,அணிவகுப்பு,பயிற்சி முறைகள் இல்லை என்பதையும் குறிப்பிட்டார்.

மொஹ்சின் கானின் இந்த கருத்து இந்திய ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.ஏனெனில்,விராட் கோலி தற்போது ஒன்று நாள் கிரிக்கெட்டில் உலகிலேயே மூன்றாவது அதிக ரன்கள் குவித்த வீரர். விரைவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உள்ளார்.ஐசிசி போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய தோல்விகளுக்கு நேரடி காரணங்களை கண்டுபிடிக்காமல்,மொஹ்சின் கான் விராட் கோலியை குறிவைத்து விமர்சித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.