கன்னியாகுமரி : தக்கலையில் வீட்டு குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் ஆனந்தமாக குரங்குகள் குளியல் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று ஆனந்தமாக குளிப்பது வழக்கம்.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஷிபா என்ற கவுன்சிலரது வீட்டின் மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் திடீரென வந்த குரங்குகள் ஆனந்தமாக குளியல் செய்துள்ளது.
இதைப் பார்த்த அவர் உடனடியாக தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் மேலும் சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டுள்ளார் .
குடிநீர் தொட்டிகள் குரங்குகள் ஒவ்வொன்றாக உள்ளே விழுந்து ஆனந்தமாக குளியல் செய்வதுடன் அதற்குரிய சேட்டைகளையும் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.