தி.மு.க.வின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் அக்கட்சியில் இருந்து விலகி 50கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவின் 51ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிமுக கொறடாவும் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி அவர்களின் பெயரில் கோவை மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கழகக் கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி உற்சமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக செட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரசாத் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட பொருளாளர் கருப்புசாமி கழக கொடியினை ஏற்றி வைத்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் ஜி.பி.பாபு, செயலாளர் சாஜி, சரவணன், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுகவின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் அக்கட்சியில் இருந்த கோவை கிழக்கு மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் மோகன்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி மாவட்ட பொருளாளர் கருப்புசாமி முன்னிலையில் அதிமுகவின் இணைந்தனர். இவர்களை கட்சி துண்டு அணிந்து வரவேற்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
This website uses cookies.