மகளை கொலை செய்ய முட்டை பொரியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த கொடூரத் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.
இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கள்ளக்காதலியின் குழந்தைகள் மீது கொடூர தாக்குதல்… காயத்தின் மீது மிளகாய் பொடி தூவி கள்ளக்காதலன் வெறிச்செயல்..!!
இவரது காதல் இவரது தாய் மல்லிகாவிற்கு தெரிய வந்த நிலையில் காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவரது மகள் மறுத்ததால் தனது மகளுக்கு முட்டை பொறியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து அவரை அவரது தாய் மல்லிகா கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்ற மகளை முட்டை பொறியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்த தாய் மல்லிகாவை போலீசார் கைது செய்தனர்
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.